tamil sex story latest 2017 - பழைய கதைகள் புதிய பொலிவுடன்
Posted: 06 Jan 2017 15:20
"நோ!" அம்மாவின் குரலில் கண்டிப்பு தொனித்தது. "இனிமேல் இந்த மாதிரி பார்ட்டி, கீர்ட்டின்னு
ஊரை சுத்தறதுக்கு நான் 'அலவ்' பண்ண மாட்டேன்! ஒரு தடவை பட்டது போதாதா?"
அம்மா சொன்னதிலிருந்த நியாயத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. போன தடவை
நண்பர்களோடு குடித்துக் கும்மாளமிட்டு விட்டு, இரவு முழுக்க ஊர் சுற்றி விட்டு, ரோந்துப்
பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் மாட்டிக்கொண்டு, எங்கள் அனைவரது பெற்றோர்களும்
போலீஸ் ஸ்டேஷன் வாசலில் தவங்கிடந்து எங்களை யார் யார் கை காலிலோ விழுந்து
கூட்டிக்கொண்டு வந்ததிலிருந்து 'பார்ட்டி' என்று சொல்வதற்கே எங்களுக்குப் பயமாக இருந்தது.
அதுவும், அப்பா துபாயில் பணி புரிந்து கொண்டிருந்ததால், என்னைக் காப்பாற்ற அம்மாவே
போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வேண்டியதாகி விட்டது.
"என் லை•பிலே போலீஸ் ஸ்டேஷன் வாசல் படியை நான் மிதிச்சது இது தான் முதல் தடவை.
ஒழுங்கு மரியாதையா படிச்சு உருப்படற வழியைப் பாரு! இந்த பார்ட்டிக்குப்போறது, பப்-புக்குப்
போயி பொண்ணுங்களோட கூத்தடிக்கிறது, மோட்டார் சைக்கிளை எடுத்துக்கிட்டு ஈஸ்ட்-கோஸ்ட்
ரோட்டிலே லாங்-டிரைவ் போறதையெல்லாம் இத்தோட நிறுத்திக்க! படிச்சுப் பாஸ் பண்ணி, நீ
சம்பாதிக்க ஆரம்பிச்சதுக்கப்புறம் நீ எக்கேடாவது கெட்டுப்போ! ஐ டோன்ட் கேர்!! உங்கப்பா
காதிலே இந்த சமாச்சாரம் விழுந்ததுன்னா, உன்னோட என்னையும் சேர்த்து
வெட்டிப்போட்டுருவாரு! ஸோ, நோ மோர் பார்ட்டீஸ்! நோ மோர் நான்சென்ஸ்!! நோ மோர்
ஹெட்-ஏக்ஸ் •பார் மீ! அண்டர்ஸ்டாண்ட்?"
வாழ்க்கையில் முதல் முதலாக, போலீஸ் ஸ்டேஷனுக்குத் தன்னை வரவழைத்திருந்த என்னிடம்
ஆக்கிரோஷமாக சீறிய அம்மாவின் முகத்தைப் பார்த்து, அன்று தான் நான் முதல் முதலாகப்
பயந்திருந்தேன். கேலண்டரில் இருந்து நேரடியாக இறங்கி வந்த காளியைப்போலிருந்தது
அவளது ஆவேசமான தோற்றம். அதன் பிறகு, ஒன்றிரெண்டு மாதங்களுக்கு நாங்கள் அனைவரும்
நல்ல பிள்ளைகளாய், லட்சணமாய், நாங்கள் உண்டு, எங்கள் காலேஜ் உண்டு என்று சற்றே
அடக்கி வாசித்துக்கொண்டு தானிருந்தோம். ஆனால், எங்கள் நண்பன் ஒருவனுக்கு
ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்து அவன் அங்கே போகத் தயாரானபோது தான், அவனுக்கு
வழியனுப்பு விழா நடத்த ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்யலாமேயென்று எங்களுக்கு யோசனை
வந்தது. ஆனால், என் அம்மாவைப் போலவே, என் நண்பர்கள் அனைவரது பெற்றோர்களும்
எங்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்பது நன்றாக விளங்கியது.
கமல், ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்பும் நாள் நெருங்க நெருங்க, எங்கள் நண்பர்கள் வட்டாரமே
உற்சாகமிழந்து, ஒரு இனம் புரியாத சோர்வு வந்து எங்களை ஆட்கொண்டது. நாங்கள்
எல்லாருமே, எங்கள் பெற்றோர்களை வில்லன்களாகப் பாவிக்கத் தொடங்கியிருந்தோம். எனக்குக்
குறிப்பாக, என் அம்மாவின் மீது அளவில்லாத கோபம் வந்திருந்தது. வீட்டையும், அவள் பணி
புரியும் பள்ளிக்கூடத்தைப் போலவே ஆக்கி விட்டாளே என்று ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
என்ன செய்வது? ஏதாவது மூச்சு விட்டால் கிடைக்கிற பாக்கெட்-மணியும் கோவிந்தா! எனவே
பல்லைக் கடித்துக்கொண்டு, அவளது சர்வாதிகாரத்தை சகித்துக்கொண்டு நான் அவளிடம்
சரியாகப் பேசாமலும், சரியாக சாப்பிடாமலும், எனது எதிர்ப்பை மறைமுகமாகத்
தெரிவித்துக்கொண்டிருந்தேன். இப்படியே ஓரிரு நாட்கள் கழிந்ததும், ஒரு நாள் நான்
கல்லூரிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோது, அம்மா என்னை ஒரு நிமிடம் உட்கார சொன்னாள்.
"இந்த சத்தியாக்கிரகத்தை எப்போ முடிச்சுக்கிறதா உத்தேசம்?" என்று கிண்டலோடு கேட்டாள்
அம்மா.
"ஒரு மண்ணுமில்லே," என்று அலட்சியமாகப் பதில் அளித்தேன். "நான் பாட்டுக்கு என்
வேலையைப் பார்த்திட்டிருக்கேன்! சரியா ஏழரை, எட்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடறேன்.
Tனக்கு இது தானே வேணும்? இதுலே சத்தியாக்கிரகம் எங்கேருந்து வந்தது?"
அம்மா என்னையே கண் கொட்டாமல் ஓரிரு நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"ஹ¤ம், நீ உங்கம்மா அப்பாவைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டது அவ்வளவு தான்," என்று
எழுந்தவள்,"சரிப்பா, நீ கிளம்பு, காலேஜுக்கு லேட்டாயிடப்போகுது!" என்று என்னை வழியனுப்பி
வைத்தாள்.
அம்மா, அப்பாவைப் புரிந்து கொள்ளவில்லையாமே? ஒரு பீர் குடிக்கக்கூட விடாத அம்மா
அப்பாவை, ஒரு சனிக்கிழமை இரவை ஏதாவது ஹோட்டலில் ஒரு நல்ல •பிகரோடு டான்ஸ்
ஆடிக் கழிக்க விடாத அப்பா, அம்மாவை, கொஞ்சம் காற்று வாங்க மோட்டார் சைக்கிளில் இதோ,
கூப்பிடு தூரத்தில் இருக்கிற கிழக்குக் கடற்கரை சாலைக்குப் போக விடாத அம்மா, அப்பாவை
நாங்கள் ஏன் புரிந்து கொள்ள வேண்டும்? புல்ஷிட்!
அன்று மாலையில் நான் கல்லூரியிலிருந்து திரும்பி வந்ததும், அம்மா எனக்குக் காப்பி கொடுத்து
விட்டு, பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
"அது போகட்டும்! உன்னோட •பிரண்டு எப்போ மெல்போர்ன் போகப்போறான்?"
எனக்கு எரிச்சலாக இருந்தது.
"ஏன்? யாருக்காவது இங்கேயிருந்து ஊறுகாய், கூழ் வத்தல், வடாம் கொடுத்து அனுப்பணுமா?"
என்று நறுக்கென்று கேட்டேன். அம்மா வாய் விட்டு சிரித்தாள்.
"ஐயையோ, இல்லேப்பா!" என்றவள் சிரிப்பை அடக்கியபடி. "உங்களுக்கெல்லாம் அவ்வளவு
சங்கடமாயிருக்குன்னா, பேசாம உங்களோட பார்ட்டியை, நம்ம வீட்டிலேயே நடத்திக்கலாமேன்னு
தான் கேட்டேன்!"
"என்னது?" எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இந்த வீட்டில் பார்ட்டியா?
"நம்ம வீடு தனி காம்பவுண்ட்! அக்கம் பக்கத்திலே யாரும் அப்ஜெக்ட் பண்ண முடியாது. வீடும்
பெருசாயிருக்கு! முக்கியமா அப்பா வேற ஊர்ல இல்லை வர பத்து நாள் ஆகும் .
நான் மாடியிலே போய்ப் படுத்துக்கறேன்! நீங்க பாட்டுக்கு விடிய விடிய கீழே
உங்க இஷ்டம் போல சந்தோஷமா இருந்திட்டு, இங்கேயே தூங்கிடுங்க! நம்ம வீட்டிலே தான்
பார்ட்டின்னா, உங்க •பிரண்ட்ஸோட அப்பா, அம்மாவும் கூட ஒண்ணும் சொல்ல மாட்டாங்க!
எங்களுக்கும் நீங்க எங்கே போயி, என்னத்தைக் குடிச்சிட்டு, எப்படிக் கிடக்குறீங்களோங்கிற
கவலை இருக்காது! இது நல்ல யோசனையா உங்களுக்குப் பட்டுதுன்னா, எனக்கொண்ணும்
ஆட்சேபணையில்லே! என்ன சொல்லறே?"
ஊரை சுத்தறதுக்கு நான் 'அலவ்' பண்ண மாட்டேன்! ஒரு தடவை பட்டது போதாதா?"
அம்மா சொன்னதிலிருந்த நியாயத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. போன தடவை
நண்பர்களோடு குடித்துக் கும்மாளமிட்டு விட்டு, இரவு முழுக்க ஊர் சுற்றி விட்டு, ரோந்துப்
பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் மாட்டிக்கொண்டு, எங்கள் அனைவரது பெற்றோர்களும்
போலீஸ் ஸ்டேஷன் வாசலில் தவங்கிடந்து எங்களை யார் யார் கை காலிலோ விழுந்து
கூட்டிக்கொண்டு வந்ததிலிருந்து 'பார்ட்டி' என்று சொல்வதற்கே எங்களுக்குப் பயமாக இருந்தது.
அதுவும், அப்பா துபாயில் பணி புரிந்து கொண்டிருந்ததால், என்னைக் காப்பாற்ற அம்மாவே
போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வேண்டியதாகி விட்டது.
"என் லை•பிலே போலீஸ் ஸ்டேஷன் வாசல் படியை நான் மிதிச்சது இது தான் முதல் தடவை.
ஒழுங்கு மரியாதையா படிச்சு உருப்படற வழியைப் பாரு! இந்த பார்ட்டிக்குப்போறது, பப்-புக்குப்
போயி பொண்ணுங்களோட கூத்தடிக்கிறது, மோட்டார் சைக்கிளை எடுத்துக்கிட்டு ஈஸ்ட்-கோஸ்ட்
ரோட்டிலே லாங்-டிரைவ் போறதையெல்லாம் இத்தோட நிறுத்திக்க! படிச்சுப் பாஸ் பண்ணி, நீ
சம்பாதிக்க ஆரம்பிச்சதுக்கப்புறம் நீ எக்கேடாவது கெட்டுப்போ! ஐ டோன்ட் கேர்!! உங்கப்பா
காதிலே இந்த சமாச்சாரம் விழுந்ததுன்னா, உன்னோட என்னையும் சேர்த்து
வெட்டிப்போட்டுருவாரு! ஸோ, நோ மோர் பார்ட்டீஸ்! நோ மோர் நான்சென்ஸ்!! நோ மோர்
ஹெட்-ஏக்ஸ் •பார் மீ! அண்டர்ஸ்டாண்ட்?"
வாழ்க்கையில் முதல் முதலாக, போலீஸ் ஸ்டேஷனுக்குத் தன்னை வரவழைத்திருந்த என்னிடம்
ஆக்கிரோஷமாக சீறிய அம்மாவின் முகத்தைப் பார்த்து, அன்று தான் நான் முதல் முதலாகப்
பயந்திருந்தேன். கேலண்டரில் இருந்து நேரடியாக இறங்கி வந்த காளியைப்போலிருந்தது
அவளது ஆவேசமான தோற்றம். அதன் பிறகு, ஒன்றிரெண்டு மாதங்களுக்கு நாங்கள் அனைவரும்
நல்ல பிள்ளைகளாய், லட்சணமாய், நாங்கள் உண்டு, எங்கள் காலேஜ் உண்டு என்று சற்றே
அடக்கி வாசித்துக்கொண்டு தானிருந்தோம். ஆனால், எங்கள் நண்பன் ஒருவனுக்கு
ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்து அவன் அங்கே போகத் தயாரானபோது தான், அவனுக்கு
வழியனுப்பு விழா நடத்த ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்யலாமேயென்று எங்களுக்கு யோசனை
வந்தது. ஆனால், என் அம்மாவைப் போலவே, என் நண்பர்கள் அனைவரது பெற்றோர்களும்
எங்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்பது நன்றாக விளங்கியது.
கமல், ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்பும் நாள் நெருங்க நெருங்க, எங்கள் நண்பர்கள் வட்டாரமே
உற்சாகமிழந்து, ஒரு இனம் புரியாத சோர்வு வந்து எங்களை ஆட்கொண்டது. நாங்கள்
எல்லாருமே, எங்கள் பெற்றோர்களை வில்லன்களாகப் பாவிக்கத் தொடங்கியிருந்தோம். எனக்குக்
குறிப்பாக, என் அம்மாவின் மீது அளவில்லாத கோபம் வந்திருந்தது. வீட்டையும், அவள் பணி
புரியும் பள்ளிக்கூடத்தைப் போலவே ஆக்கி விட்டாளே என்று ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
என்ன செய்வது? ஏதாவது மூச்சு விட்டால் கிடைக்கிற பாக்கெட்-மணியும் கோவிந்தா! எனவே
பல்லைக் கடித்துக்கொண்டு, அவளது சர்வாதிகாரத்தை சகித்துக்கொண்டு நான் அவளிடம்
சரியாகப் பேசாமலும், சரியாக சாப்பிடாமலும், எனது எதிர்ப்பை மறைமுகமாகத்
தெரிவித்துக்கொண்டிருந்தேன். இப்படியே ஓரிரு நாட்கள் கழிந்ததும், ஒரு நாள் நான்
கல்லூரிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோது, அம்மா என்னை ஒரு நிமிடம் உட்கார சொன்னாள்.
"இந்த சத்தியாக்கிரகத்தை எப்போ முடிச்சுக்கிறதா உத்தேசம்?" என்று கிண்டலோடு கேட்டாள்
அம்மா.
"ஒரு மண்ணுமில்லே," என்று அலட்சியமாகப் பதில் அளித்தேன். "நான் பாட்டுக்கு என்
வேலையைப் பார்த்திட்டிருக்கேன்! சரியா ஏழரை, எட்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடறேன்.
Tனக்கு இது தானே வேணும்? இதுலே சத்தியாக்கிரகம் எங்கேருந்து வந்தது?"
அம்மா என்னையே கண் கொட்டாமல் ஓரிரு நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"ஹ¤ம், நீ உங்கம்மா அப்பாவைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டது அவ்வளவு தான்," என்று
எழுந்தவள்,"சரிப்பா, நீ கிளம்பு, காலேஜுக்கு லேட்டாயிடப்போகுது!" என்று என்னை வழியனுப்பி
வைத்தாள்.
அம்மா, அப்பாவைப் புரிந்து கொள்ளவில்லையாமே? ஒரு பீர் குடிக்கக்கூட விடாத அம்மா
அப்பாவை, ஒரு சனிக்கிழமை இரவை ஏதாவது ஹோட்டலில் ஒரு நல்ல •பிகரோடு டான்ஸ்
ஆடிக் கழிக்க விடாத அப்பா, அம்மாவை, கொஞ்சம் காற்று வாங்க மோட்டார் சைக்கிளில் இதோ,
கூப்பிடு தூரத்தில் இருக்கிற கிழக்குக் கடற்கரை சாலைக்குப் போக விடாத அம்மா, அப்பாவை
நாங்கள் ஏன் புரிந்து கொள்ள வேண்டும்? புல்ஷிட்!
அன்று மாலையில் நான் கல்லூரியிலிருந்து திரும்பி வந்ததும், அம்மா எனக்குக் காப்பி கொடுத்து
விட்டு, பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
"அது போகட்டும்! உன்னோட •பிரண்டு எப்போ மெல்போர்ன் போகப்போறான்?"
எனக்கு எரிச்சலாக இருந்தது.
"ஏன்? யாருக்காவது இங்கேயிருந்து ஊறுகாய், கூழ் வத்தல், வடாம் கொடுத்து அனுப்பணுமா?"
என்று நறுக்கென்று கேட்டேன். அம்மா வாய் விட்டு சிரித்தாள்.
"ஐயையோ, இல்லேப்பா!" என்றவள் சிரிப்பை அடக்கியபடி. "உங்களுக்கெல்லாம் அவ்வளவு
சங்கடமாயிருக்குன்னா, பேசாம உங்களோட பார்ட்டியை, நம்ம வீட்டிலேயே நடத்திக்கலாமேன்னு
தான் கேட்டேன்!"
"என்னது?" எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இந்த வீட்டில் பார்ட்டியா?
"நம்ம வீடு தனி காம்பவுண்ட்! அக்கம் பக்கத்திலே யாரும் அப்ஜெக்ட் பண்ண முடியாது. வீடும்
பெருசாயிருக்கு! முக்கியமா அப்பா வேற ஊர்ல இல்லை வர பத்து நாள் ஆகும் .
நான் மாடியிலே போய்ப் படுத்துக்கறேன்! நீங்க பாட்டுக்கு விடிய விடிய கீழே
உங்க இஷ்டம் போல சந்தோஷமா இருந்திட்டு, இங்கேயே தூங்கிடுங்க! நம்ம வீட்டிலே தான்
பார்ட்டின்னா, உங்க •பிரண்ட்ஸோட அப்பா, அம்மாவும் கூட ஒண்ணும் சொல்ல மாட்டாங்க!
எங்களுக்கும் நீங்க எங்கே போயி, என்னத்தைக் குடிச்சிட்டு, எப்படிக் கிடக்குறீங்களோங்கிற
கவலை இருக்காது! இது நல்ல யோசனையா உங்களுக்குப் பட்டுதுன்னா, எனக்கொண்ணும்
ஆட்சேபணையில்லே! என்ன சொல்லறே?"