Tamil Erotic Story - இன்ஸ்பெக்டர் (INSPECTOR)

Discover endless tamil sex story and novels. Browse tamil sex stories,marathi sex,hindi adult, Marathi katha,erotic stories. Visit theadultstories.com
User avatar
rajkumari
Platinum Member
Posts: 1095
Joined: 22 May 2016 09:23

Re: Tamil Erotic Story - இன்ஸ்பெக்டர் (INSPECTOR)

Unread post by rajkumari » 04 Dec 2016 00:10

Part II
இன்ஸ்பெக்டர் தங்கராசுவின் காமலீலைகள் - 2

எழுத்தாளர்: காமராஜன்

பூங்கொடி கண்ணாடியின் முன்பு சென்று நின்று தன்னையே ஆராயத் தொடங்கினாள். கன்னத்தில் அறைந்ததில் கன்னம் சிவந்திருந்தாலும் கைவிரல் அடையாளம் பதியும் அளவுக்கு மோசமாக இல்லை. அதுபோல் அவளது ஜாக்கெட்டின் கொக்கிகளை அவிழ்த்து உள்பாடியையும் நீக்கி தனது மார்பகங்களையும் பார்த்தாள். அங்கும் நன்றாக சிவந்து இருந்தது. ஆனால் நாளைக்கு சரியாகி விடும் என்று தோன்றியது. திரும்பவும் மேல் டைகளை சரி செய்து கொண்டு, பாவாடையை து¦க்கிப் பார்த்தாள். தனது விரலால் கால்களின் நடுவேயும் பின்னழகு நடுவேயும் எண்ணெய் பிசுபிசுப்பு இருந்ததால் குளியல் அறைக்குச் சென்று குவளையில் தண்ணீர் எடுத்து எல்ல இடங்களையும் துப்புரவாகக் கழுவினாள். சோப்பு தேய்த்து எண்ணெய்ப் பசை நீங்க கழுவி விட்டு பின்னும் முன்னும் நன்றாக டவலை வைத்து துடைத்துக் கொண்டாள். துடைத்த பிறகு கைவிரலை வைத்துப் பார்த்த பொழுது வலி அதிகமாகத் தெரியவில்லை. ஆனால் உள்ளில் இருந்து கசிவின் நனைவு இருப்பதாகப் பட்டது. கைவிரல் பட்டதும் இன்பப் பொறி மீண்டும் தெறிக்க இத்தனை வலியிலும் தனக்கு ஒரு ஆசைப் பொறியும் வந்து இருக்கிறது என்ற உணர்வு அவளுக்குள் துணுக் என்று இருந்தது.

அந்த இன்ஸ்பெக்டர் தனது செங்கோலைத் தனது பெட்டகத்தில் திணித்திருந்தாலும் தான் அதை வரவேற்றே இருப்போமோ எந்த சந்தேகம் அவளுக்கு ஏற்பட்டதால் அவளுக்கு குற்ற உணர்வில் தலை குனிந்தாள். னாலும் தன் எதிர்காலத்தை நினைத்து காதலனிடம் ஒன்றும் கூறாமல் இருப்பதே நலம் என்று அவளுக்குப் பட்டது. அப்படி தலை போகிற காரியம் ஒன்றும் நடந்துவிடவில்லை அதனால் இதை மறந்து விடுவதே நல்லது என்று தோன்றியது. விளக்கை அணைத்து விட்டு பாயில் படுத்தவுடன் இத்தனை நேர யாசத்தில் உடனே துயில் அடைந்துவிட்டாள். காலை எட்டு மணி அளவில் கதவு தட்டப் படும் சத்தம் கேட்டு திடுக் என்று எழுந்தாள்.து¦க்கக் கலக்கத்தில் அவளுக்கு எங்கிருக்கிறோம் என்று கூட நினைவு வரவில்லை. மெல்ல மெல்ல இரவு நடந்த சம்பவங்களும் தான் பட்ட அவமானமும் அதில் பெற்ற வேதனையும் அதன் கூடவே சிறிது இன்பமும் எல்லாம் நினைவுக்கு வர, ஓடிச் சென்று கதவைத் திறந்தாள். அங்கு நின்று கொண்டிருந்தது அவள் இதயம் கவர்ந்த ராமன்.

ராமனைக் கண்டதும் பூங்கொடிக்கு ஓவென்று அழுகையே வந்து விட்டது. பூங்கொடியைப் பார்க்க அவள் வீட்டுக்குச் சென்றவன் அவள் இவ்வளவு தாமதமாக து¦ங்குகிறாளே என்ற வியப்பில் கதவைத் தட்டினான். இரவு முழுவதும் கவலையில் அழுது கொண்டே இருந்திருப்பாள் என்று அவனுக்குத் தோன்றியது.

பூங்கொடி அவனைப் பார்த்ததும் அழத் தொடங்கியதைப் பார்த்த ராமன், வெளியில் யாராவது பார்த்தால் தப்பாக நினைப்பார்களே என்று நினைத்து உள்ளே பிரவேசித்து கதவை சாத்தினான். பூங்கொடி இதுவரை தனியாக இருந்து பட்ட அவதியை நினைத்து மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீருடன் நிற்பதைக் கண்டவுடன் ராமன் அவள் தோள்களைப் பற்றி "பூங்கொடிக் கண்ணே, கவலைப் படாதே, நான் வந்து விட்டேனல்லவா?, ஸ்டேஷனுக்குச் சென்று ராஜப்பனைப் பார்த்து வருகிறேன், அவனை கூடிய சீக்கிரம் விடுதலை செய்து விடுவார்கள்" என்று றுதல் சொல்லி அவளை மெல்ல அரவணைத்தான். தனது மனம் கவர்ந்த கள்வனின் மார்பில் சாய்ந்த பூங்கொடி, அண்ணன் விடுதலைக்கு வேண்டிய ஏற்பாடுகளை தானே செய்து விட்டது தனக்குத் தெரிந்தாலும் அவனிடம் சொல்ல முடியாது என்ற நினைவில் அவனுடன் ஒன்றி நின்றாள். நேற்று வாட்டிய தனிமை இப்பொழுது அவளை விட்டு நீங்கியது.

ராமன் மெல்ல விலகியபடி, "என் அன்பே, நீ பல் தேய்த்து குளித்து உடை மாற்றி இரு. நான் ஒருமுறை இன்ஸ்பெக்டரைச் சென்று கண்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டு அவன் ஸ்டேஷனுக்குச் சென்றான். ஸ்டேஷனில் கான்ஸ்டபிள் "இன்ஸ்பெக்டர் விசாரணையை முடித்த பிறகுதான் எதுவும் சொல்ல முடியும் அவர் பத்து பதினொன்று மணிக்குதான் வருவார்" என்று சொன்னான். நண்பனை லாக் அப்பில் சென்று கண்டு றுதல் சொன்னான். ராஜப்பன் ராமனிடம் "பூங்கொடி தனியாக இருப்பாள். அவளைக் கவனித்துக் கொள்" என்று தழு தழுத்த குரலில் கூறினான். ராமன் கம்பிகளின் நடுவே தன் நண்பனின் கைகளைப் பிடித்தவாறு "பயப்படாதே, பூங்கொடியை நான் கவனித்துக் கொள்கிறேன். அவள் என் எதிர்கால மனைவி அல்லவா?" என்று கூறி விடை பெற்றுக் கொண்டு புறப்படும் நேரம் ஜீப்பில் இன்ஸ்பெக்டர் வந்து இறங்குவதைக் கண்டான். அவன் "சார் என் நண்பன் ராஜப்பன் மிகவும் நல்லவன், அவனை தயவு செய்து விட்டு விடுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தான். இன்ஸ்பெக்டர் தங்கராசுவோ "இது பெரிய இடத்துப் புகார். கவனமாக விசாரிக்காவிட்டால் எல்லோருக்கும் தொந்தரவு. அதனால் நான் புகார் சம்பந்தமாக பூரண விசாரணை நடத்தி விட்டுத்தான் எதுவும் முடிவு எடுக்க முடியும்" என்று கூறி விட்டான். இதைக் கேட்டு விட்டு பின் தான் வேலை செய்யும் இடத்தில் சென்று லீவ் எழுதிக் கொடுத்து விட்டு வேறு சில காரியங்களையும் முடித்து விட்ட பொழுது நேரம் சாயங்காலம் கி விட்டது. அவனுக்கு பூங்கொடியைத் தனியாக விட்டு விட்டு வந்துவிட்டோமே என்று உணர்வு வர வேகமாக அவர்கள் வீட்டுக்குச் சென்று அடையும் போது மணி ஏறக்குறைய ஆறு மணி கியிருந்தது.

பூங்கொடி ராமன் வருவான் வருவான் என்று காத்திருந்தாள். காலைக் கடன்களை முடித்து விட்டு காலை உணவும் மதிய உணவும் செய்து காத்திருந்தாள். அவன் வரத் தாமதமானதால் ஒருவேளை வேலை செய்யும் இடத்திற்குப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும் என்று ஊகித்து எப்படியும் வந்து விடுவான் என்ற உணர்விலும் முந்தைய இரவு சம்பவங்களுக்குப் பிறகு தான் பட்ட அவமானங்களையும் வேதனையையும் சகித்த பிறகு அவளது மனதில் கட்டிக் காத்த சில சிக்கல் முடிச்சுகள் அனாவசியம் என்ற ஞானோதயம் அவளுக்கு ஏற்பட்டு மனதில் ஒரு சிறகடிக்கும் உணர்வும் குதுகெலமும் உண்டானது. எவனோ ஒரு கயவன் தன்னை துகிலுரிந்து பிறந்த மேனியாக்கி பண்ணின அட்டகாசங்களைப்பொறுத்துக் கொண்ட அவள் கட்டிக் கொள்ளப் போகும் ஆண்மகனை அதிகம் அண்ட விடாமல் தடுத்தது தவறோ என்ற குறு குறுப்பும், இனி அவன்தான் தனக்கு அண்ணன் வரும் வரை நிழல் என்பதையும் நினைத்து அவளுக்கு மனம் தித்தித்தது. அவனுடன் ஒன்றிரண்டு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற அவசியமும் அவளது மனதிலும் உடலிலும் ஒரு பொறியைக் கிளப்பியது.

அவனை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்ததில் நேரம் போவதே அறியவில்லை. அவன் திடீரென்று வந்ததைப் பார்த்ததும் அவள் மனம் ஜாவ்வென்று பறந்தது. அவனை வீட்டுக்குள் வரவேற்று உள்ளே வந்தவுடன் தங்கத்துடன் கட்டிப் பிடித்துக் கொண்டாள். அவளது முதுகை வருடியபடியே, ‘பூங்கொடி உன் அண்ணன் வர ஒன்றிரண்டு நாள் ஆகலாம். அதுவரை வேண்டுமானால் உன்னை நான் வேறெங்காவது கூட்டிச் செல்கிறேன்’ என்று கூறினான். பூங்கொடி, ‘எங்கும் போக வேண்டாம். நான் குளித்து விட்டு வருகிறேன். இனிமேலும் என்னால் தனியாக இருக்க முடியாது. அண்ணன் வரும் வரை நீங்கள் இங்குதான் இருக்க வேண்டும்’ என்று திட்ட வட்டமாக கூறிவிட்டாள். "நாம் தனியாக இருப்பதைப் பார்த்தால் யாராவது தப்பாகப் பேச மாட்டார்களா? என்று கேட்டதற்கு அவள் ‘ஒரு அபலைப் பெண்ணைத் தனியாக விட்டு விட்டு செல்லுவது அதைவிடத் தப்பல்லவா?" என்று பதிலளித்தவாறே டவலை எடுத்துக் கொண்டு குளியலறையை நோக்கிச் சென்றாள். அவள் மனம் குதூகலமாக இருந்தது.

ஒதுக்குப்புறமான வீடாக இருந்ததால் யாரும் அங்கு சாதாரணமாக வர மாட்டார்கள். அதனால் வம்பு ஒன்றும் வராது என்று ராமனுக்குத் தெரியும். மேலும் தான் மணந்து கொள்ளப் போகும் மங்கையுடன் தனியாக இருந்தாலும் தப்பில்லை என்றதால் அவள் குளிக்கச் சென்றவுடன் அவன் செருப்பைக் கழற்றி விட்டு கதவின் தாழ்ப்பாளைப் போட்டான். ஷர்ட்டையும் பேண்ட்டையும் மாற்றி லுங்கி உடுத்திக் கொண்டு அங்கு ஒரு நாற்காலியில் நிதானமாக உட்கார்ந்தான். பூங்கொடி குயில் நாதத்துடன் பாடிக் கொண்டேகுளிக்கும் சத்தம் கேட்டவுடன் ராமனுக்கும் மனதில் ஒரு பொறி தட்டியது. இரண்டு மூன்று தடவை ஓரளவு நெருக்கமாக இருந்திருக்கிறார்கள் என்றாலும் அண்ணன் வந்து விடுவானோ எந்த அச்சத்தில் அவசர அவசரமாக ஈடுபட்ட செயல்களை விட இப்பொழுது அவகாசம் இஷ்டம் போல இருக்கிறது என்ற உணர்வு அவனைத் தாக்கியது. னாலும் பூங்கொடி இப்பொழுது இருக்கும் கவலையில் எப்படி பதில் அளிப்பாளோ என்ற சந்தேகமும் அவனுக்கு எழுந்தது.

ராமன் தன்னையும் அறியாமல் எழுந்து அவளது இனிய கீதத்தின் ஈர்ப்பில் அவனது கால்கள் அவனை குளியலறைப் பக்கம் கொண்டு சென்றன. அந்த ஓட்டு வீட்டின் குளியல் அறை ஒரு மூலையில் இருந்தது. ராமன் மெல்ல அந்தப் பக்கம் சென்று "பூங்கொடி, குளித்து முடித்து விட்டாயா?" என்று கேட்டவாறே பாத் ரூம் அருகில் சென்ற ராமன் அவள் அந்த கதவை தாழ்ப்பாள் போடவில்லையும் அது சிறிது திறந்திருப்பதையும் என்பதை கண்டான். அந்த இடைவெளி வழியாக அவனால் ஓரளவுக்கு அவளது அழகைப் பார்க்க முடிந்தது. அவள் பாவாடையை மேல் இழுத்து மார்பின் மேல் கட்டியிருந்தாள். அவள் தோள்கள் வரை பார்க்க முடிந்தது. அந்த வாளிப்பான தோள்களையும் வனப்பு மிகுந்த மேனியழகும் மேலாகத் தெரிய, நனைந்திருந்த வெள்ளைப் பாவாடை வழியாக அவளது அழகுகளின் திரட்சியும் செழுமையும் துருத்திக் கொண்டு நிற்பதைக் கண்டவுடன் அவனது ஆண்மை மெதுவாக விழித்துக் கொள்ளத் தொடங்கியது.

முகத்திலும் உடலிலும் சோப்பு தேய்த்துக் கொண்டிருந்த பூங்கொடி "இதோ இன்னும் இரண்டு நிமிஷத்தில் வந்து விட்டேன்" என்று கூறிக்கொண்டே தண்ணீர் ஊற்றி கழுவியவள் அவன் கதவின் அருகில் நின்று தன்னை மலைப்புடன் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து புன்னகையுடன் "இது என்ன திருட்டுத்தனமாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டாள். ராமன் "இதில் திருட்டுத்தனம் என்ன இருக்கிறது? எனக்குச் சொந்தமானவளை, நான் பார்க்கக் கூடாதா?" என்று கேட்டுக் கொண்டே கதவை நன்றாக திறந்து வாசலில் நின்று கொண்டான். அவளுக்கு சிலிர்ப்பு ஏற்பட்டது.

அவள் ஒயிலுடன் தலையைச் சாய்த்துக் கொண்டு "சரி சரி, பசி எடுக்கவில்லையா? சாப்பிட்டு விட்டு சொந்தம் கொண்டாடலாம். நான் உடை மாற்றிக் கொண்டு வருகிறேன்" என்றாள். அவளது பதிலில் ஒரு அழைப்பு தென்பட்டதை உணர்ந்த ராமன் புன்முறுவலுடன் எனக்கு இருக்கும் பசி வயிற்றுப் பசி அல்ல. நீ விருந்து கொடுத்தால் தான் இந்தப் பசி தணியும். அதற்கு ஒருவழி நீ என் முன்னாலேயே உடை மாற்றுவதுதான் என்று குளியலறைக்குள்ளேயே பிரவேசித்து டவலை எடுத்து அவளது வெண்ணெய் மேனியைத் துடைக்கத் தொடங்கினான். இன்றைய இரவு அவர்கள் இருவருக்கும் மட்டும் சொந்தமான இரவு என்று அவர்களுக்கு புரிந்தது. முந்தைய இரவு பட்ட துன்பத்தைத் துடைக்க காதலனின் அன்பும் அரவணைப்பும் தேவை என்ற உணர்வில் பூங்கொடி அவனுக்குத் தன் பெண்மையை அர்ப்பணிக்க தயாராக முற்பட்டாள்.

ராமன் பூங்கொடியின் முகத்தையும் தோள்களையும் துடைத்து விட்டு கால்களையும் தொடைகளையும் துடைக்கத் தொடங்கினான். பூங்கொடி காதலனின் கைவரிசையில் பெருமிதம் கொண்டாலும், அவனை முத்தமிட்டு காதில் கிசுகிசுத்தாள் "என் ராஜா இல்லை? சாப்பிட்டு விட்டு நீங்கள் என்ன கேட்டாலும் நான் தருவேன். அதனால் நல்ல பிள்ளையாக ப்ளேட்டை எடுத்து வைத்து அங்கே உட்காருங்கள். நான் அதற்குள் ட்ரெஸ் மாற்றிக் கொண்டு வந்து விருந்து தருவேன்" என்று கூறினாள்.னாலும் அந்தப் பொல்லாதவன் அவளது பாவாடை நாடாவை அவிழ்த்து பாவாடையை கீழே விழ வைத்து அவளை பிறந்த மேனியாக சில கணங்கள் ரசித்துப் பார்த்து "சீக்கிரம் வா பூங்கொடிக் கண்ணே! என்னால் அதிகம் தாக்குப் பிடிக்க முடியாது" என்று சொல்லி விட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தபோது இருவர் கண்களும் கலந்தன. அவர்கள் காதல் படிப்படியாக மலர்ந்த கதை அவர்கள் மனதில் நிழலோட்டம் போல ஓடியது.

ராமன் சில மாதங்களுக்கு முன்புதான் அந்த ஊருக்கு வந்திருந்தான். அவனுக்கு அந்த இடத்தில் சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. தொழிலதிபர் நாகவேல் அவர்களின் ஒரு தொழிற்சாலையில் வேலை கிடைத்து வந்த அவன் அவ்வப்போது அவர் வீட்டுக்கு வர வேண்டியிருக்கும். வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ராஜப்பனை அப்படித்தான் கண்டு இருவரும் நண்பர்களாயினர். ஏறக்குறை ஒரே வயதில் இருந்ததால் நெருக்கமான நண்பர்களாகி ராமன் அடிக்கடி அவர்கள் வீட்டுக்குச் செல்வான். அப்போதுதான் பூங்கொடியையும் அடிக்கடி சந்திக்க அவனுக்கு முதலிலேயே அவளை மிகவும் பிடித்து விட்டது. அவளிடம் எப்படி தன் மனதில் இருப்பதைச் சொல்வது என்று தயங்கிக் கொண்டிருந்தான்.

User avatar
rajkumari
Platinum Member
Posts: 1095
Joined: 22 May 2016 09:23

Re: Tamil Erotic Story - இன்ஸ்பெக்டர் (INSPECTOR)

Unread post by rajkumari » 04 Dec 2016 00:10

பூங்கொடி பத்தாவது படித்து முடித்து விட்டு டைப்ரைட்டிங் படித்துக் கொண்டிருந்த பூங்கொடி இரு வருடங்களுக்கு முன்புதான் பூப்பெய்தி மங்கைப் பருவத்தை எய்தி இருந்தாள். அவளுக்கும் ராமனை மனதுக்குள் விருப்பம்தான் என்றாலும் அண்ணனின் நண்பன் என்பதாலும் தயக்கத்துடன் அவனுடன் பேசுவாள். ஒரு நாள் ராஜப்பன் வெளியில் போயிருந்தபோது ராமன் அவர்கள் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினான். தனியாக இருந்த பூங்கொடி கதவைத்திறந்து "அண்ணன் வீட்டில் இல்லை" என்று பாதிக் கதவைத் திறந்த படியே சொன்னாள். ராமன் அதை அறிந்தே வந்திருந்தாலும் "கொஞ்சம் தண்ணீர் தர முடியுமா?" என்று கேட்டான். "உள்ளே வாருங்கள்" என்று கூறியபடி பூங்கொடி தண்ணீர் குவளையில் எடுத்து வந்து நீட்டினாள். ராமன் அதை வாங்கும் சாக்கில் அவள் கையை நன்றாக தீண்டி வாங்கினான். அப்பொழுது மின்னல் போல இருவர் உள்ளங்களும் தாக்கப் பட்டன. கண்கள் கலந்து இணைந்தன.

அவளைப் பார்த்தபடியே, "பூங்கொடி, உன்னை நான் மனதாரக் காதலிக்கிறேன், உனக்கு என்னை விருப்பமா?" என்று கேட்டான். அவள் நாணத்துடன் தலை குனிந்து கால் நகத்தால் தரையில் கோலம் வரைந்தவாறே "விருப்பம் இல்லாமலா உங்களிடம் பேசிக் கொண்டிருப்பேன்?" என்று கேட்டாள். அவள் மனம் படக் படக் என்று அடித்துக்கொண்டது. ராமன் இப்பொழுது தைரியம் வந்து குவளையை பக்கத்தில் வைத்து விட்டு அவள் கையைப் பிடித்து தன் அருகில் இழுத்து அவள் கன்னத்தில் இச் என்று ஒரு முத்தம் பதித்து விட்டு, "அப்புறம் பேசலாம்" என்று கூறி விட்டு சென்றான்.

அவர்கள் காதல் படிப்படியாக முன்னேறியது. ராஜப்பன் முழு நேரமும் நாகவேல் வீட்டில் தான் வேலையில் இருப்பான். அவன் வீடு திரும்பும்போது ஏறக்குறைய இரவு ஏழு மணி கி விடும். ராமனோ தன் தொழிற்சாலையில் இருந்து ஐந்தரை மணிக்கு திரும்பி விடுவான். சில வேளைகளில் நாகவேல் வீட்டிற்கு வந்து நண்பனைச் சந்திப்பான். லாட்ஜால் தங்கி இருந்த அவனுக்கு பொழுது போகாத நேரம் அவ்வப்போது பூங்கொடியைச் சந்தித்து பேசிக் கொண்டிருப்பான். அவர்கள் இருவரும் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். வீடு ஒதுக்குப் புறமான இடத்தில் இருந்ததால் யாரும் இதைக்கவனிப்பதும் இல்லை. ராஜப்பனுக்கு ஜாடைமாடையாக அவர்கள் இருவரின் இடையில் இருந்த நெருக்கம் தெரிந்தாலும் அதிகம் கண்டு கொள்ள மாட்டான். "பூங்கொடிக்கு எப்படியும் நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும். ராமனை விட நல்ல ள் எங்கு கிடைப்பான்?" என்று நினைத்த அவன் அவர்கள் போக்கிலேயே விட்டு விட்டான். தங்கையை மட்டும் "பூங்கொடி, எல்லையை மீறி நெருக்கம் வேண்டாம்" என்று அறிவுரை கூறினான்.

முத்ததில் தொடங்கிய அவர்கள் நெருக்கம் படிப்படியாக முன்னேறியது. ராமன் ஒரு நாள் மெல்ல அவளது கையைப் பிடித்து இழுத்து நெருக்கமாக அணைத்து அவள் இதழ்களில் தன் உதடுகளை இணைத்தபோது பூங்கொடிக்கு இனம் புரியாத இன்பம் உண்டானது. அவனது சையின் சூட்டில் அவள் மெழுகு போல உருகத் தொடங்கினாள். "அண்ணன் வந்தாலும் வந்து விடுவான்" என்று விலகினாள். இப்படி மெல்ல மெல்ல முன்னேறியது அவர்கள் உறவு. சில வேளைகளில் அவளது பஞ்சு போன்ற மார்புகளைத் தொட்டு வருட அவளுக்கு மனம் படக் படக் என்று அடித்துக்கொள்ளும். வெட்கத்தில் பயந்தாலும் ஆசையும் அவளை ஆட் கொள்ளும். முதலில் தடுத்தாலும் காதலனின் நெருக்கத்தை அவள் மனம் விரும்பியதால் ஓரளவுக்கு ராமனுக்கு சுதந்திரம் கொடுத்தாள்.

சாயங்கால வேளைகளில் அவன் அவள் வீட்டுக்கு ஆறு மணிவளவில் வந்து விடுவான். ராஜப்பன் வரும் வரை அவளுக்குத் துணையாக் இருப்பது தான் அவனது நோக்கம். கதவைத் தாழ்ப்பாள் போட்டு விட்டு அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பார்கள். மெதுவாக அருகில் அமர்ந்திருக்கும் அவளைக் கையைப் பிடித்தவாறே அவன் தடவிக் கொடுப்பான். அவள் நாணத்தில் சிலிர்த்து மயங்குவாள். நடுவே அவன் அவள் கன்னத்தில் முத்தமிடுவான். சில நேரங்களில் அதரங்களில் உதடுகளைப் பிணைத்து அழுத்தமாக சுவைத்து மகிழ்வான். அப்போதெல்லாம் அண்ணன் ஏழுமணியளவில் வந்து விடுவான் என்ற அச்சத்தில் இருவரும் பயந்து கொண்டே அதிகம் முன்னேற மாட்டார்கள். அவளுடன் நெருக்கம் அதிகமாக ராமன் அவளது மார்பகங்களையும் மெல்ல வருடுவான். அவளுக்குத் தன் பருவமேட்டை அவன் தொட்டவுடன் ஜாவ்வென்று உடல் சூடாகும். அதே நேரம் காதலன் அவைகளின் மீது தன் கையைப் பிடித்து அமுக்கும் போது நாணமும் கலந்து பார்வை தாழ்ந்து விடும். அவன் சில நேரங்களில் தனது கால்களை ஒன்றாக சேர்த்து வைத்துக் கொள்வதைக் கவனித்திருக்கிறாள். தற்செயலாக அவள் பார்வை அந்த இடத்தைப் பார்த்தபோது அவன் கால்களுக்கு நடுவே அழுத்தமாக ஏதோ நீட்டிக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. அவள் பார்வை அங்கு செல்வதைக் கண்ட ராமன் பூங்கொடியின் பூங்கரத்தைப் பிடித்து அவனது ஆண்மையின் துடிப்பில் மீது பாண்ட் மீது வைத்துக் காண்பித்தான். அவள் மனம் ‘பக்’ என்றது. தன் கைகள் பட்ட இடத்தில் அவனுடைய உடைகளுக்குள் சூடாக இருந்த் துடிப்பை உணர்ந்த அவள் சட்டென்று கையை விலக்கினாள்.

இப்படி கண்ணா மூச்சி விளையாட்டு போல அவர்கள் நெருக்கமும் உறவும் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. இலை மறைவு காய் மறைவாக அனுபவிப்பதிலேயே ஒரு இன்பம் இருக்கத்தான் செய்தது என்றாலும் இன்னும் கொஞ்சம் அவகாசம் கிடைக்காதா? என்று இருவரும் ஏங்கத்தான் செய்தனர். அவன் வந்து செல்லும் நாட்களில் எல்லாம் அவள் பருவ உணர்வுகள் எழுப்பப் படும். பூங்கொடியின் மாங்கனிகளை பிழிந்து பிசைந்து கனிய வைத்த ராமன், தனது கைவரிசையில் அதன் அளவு பெரியதாவதில் பெருமை கொண்டான். அப்போதெல்லாம் அவனது செங்கோல் பான்ட்டுக்குள் துடித்து ட்டம் போடும். என்றுதான் அதற்கு சரியான பதில் கிடைக்குமோ என்று தன் ரூமுக்குச் சென்று அதை ஆட்டி பெருகி வரும் இன்ப வெள்ளத்தைப் பீய்ச்சி றுதல் அடைந்து கொள்ளுவான். அவனது செயல்களால் உந்தப்படும் உணர்வில் பூங்கொடிக்கும் இரவு முழுவதும் தூக்கம் வராமல் கஷ்டப் படுவாள். தலையணையை மார்போடு சேர்த்து இறுக்கிப் பிடித்து கால்களை இறுக்கி சேர்த்துப் பிடித்துக் கொள்ளுவாள். மெதுவாக கால்களின் நடுவே தொட்டுப் பார்த்த பூங்கொடி தனது பெண்மையின் பிளவில் ஈரக் கசிவு நனைவுடன் இருப்பதையும் பல முறை தண்ணீரில் கழுவி ஆசையை அடக்க முயலுவாள். இவ்வாறாக சில வாரங்கள் சென்றன.

அப்பொழுது ஐந்து நாட்கள் ராமன் வேலை சம்பந்தமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஐந்து நாட்களாக காதலனைக் காணாமல் பூங்கொடி தவித்துப் போய் விட்டாள். மெலிந்து நலிந்து தூக்கம் வராமல் பசியும் இல்லாமல் அவன் வரும் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தாள். அவன் வரும் அந்த நாள் அவள் குறு குறுப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ராமன் வெளியூரில் இருந்து வந்தவுடன் பெட்டியை தன் லாட்ஜ் ரூமில் வைத்து குளித்து உடை மாற்றி டிப் டாப் பாக முதலில் நாகவேல் சாரின் வீட்டுக்குச் சென்று சில ஃபைல்களைக் கொடுக்க வேண்டியிருந்ததால் அதைக் கொடுத்து விட்டு நண்பன் ராஜப்பனையும் கண்டு விட்டு பின்னர் பூங்கொடியைச் சந்திக்க எண்ணியிருந்தான். ராஜப்பன் அவனைக் கண்டவுடன்
மிக்க மகிழ்ச்சியுவன் "ராமா, நீ இல்லாமல் எங்களுக்கு ரொம்ப போரடித்து விட்டது. பூங்கொடியும் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். எனக்கு சார் கூட ஏர்ப்போர்ட் வரை செல்ல வேண்டியிருக்கிறது. அதனால் நான் வர ஒன்பது மணியாகும். எனவே இந்தப் பாக்கெட்டை பூங்கொடியிடம் கொடுத்து விட்டு அவளுக்கு துணையாக இரு. நான் வந்து விட்டு நீ லாட்ஜ் சென்றால் போதும். எங்களுடனே நீ இரவு உணவு அருந்தலாம்" என்று கூறினான். ஏற்கனவே ஆறரை மணி கியிருந்ததால் ராமனுக்கு இந்தச் செய்தியைக் கேட்டவுடன் குதுகெலமாக இருந்தது. இரண்டு மணி நேரம் பூங்கொடியுடன் தனிமையாக இனிமையாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் அவன் அவள் வீட்டை நோக்கி விரைந்தான். அந்த எதிர்பார்ப்பில் அவன் மனம் வேகமாக அடித்துக் கொண்டது. ஆண்மை விழித்து மெல்லிய எழுப்புதல் அவன் உணர்வுக்குத் தெரிந்தது.

அந்தி மயங்கும் வேளைவரை யாரும் வராததால் கவலை கொண்ட பூங்கொடி காலடிச் சத்தம் கேட்டு அண்ணன் தான் வருகிறான் என்று நினைத்து கதவைத் திறந்த அவளுக்குத் தன் இதயம் கவர்ந்தவன் வருவதைக் கண்டவுடன் மனம் சிறகடித்துப் பறக்கத்தொடங்கியது. தன் அழகிய முகத்தில் புன்னகை தவழ "வாருங்கள், இத்தனை நாட்கள் போனது யுகங்கள் மாதிரி இருந்தது என்ற வாறே கதவைத் திறந்து வரவேற்றாள். உள்ளே வந்த ராமன், கதவைச் சாத்தி விட்டு, அவள் கரங்களைப் பிடித்து "பூங்கொடிக் கண்ணே, எனக்கு மட்டும் எப்படி இருந்தது என்று நினைக்கிறாய்? எப்படி இவ்வளவு நாள் உன்னப் பார்க்காமல் இருப்பேன் என்று தவித்து விட்டேன்" என்றவாறே அவளை கட்டிப் பிடித்து இறுக்கி அணைத்தான். கன்னங்கள் இணைந்தன. இருவரும் இச் இச் என்று முத்த மழை பரிமாறிக் கொண்டார்கள். அவன் இவ்வளவு நாள் பிரிவிலும் தவிப்பிலும் அவளை இன்னும் அணைத்தவாறே அதரங்களுடன் சேர்த்து சுவைத்து மகிழ்ந்தான். கன்னத்தில் முத்தமிட்டவாறே மெதுவாக இறங்கி கழுத்திலும் மார்புப் பகுதிகளிலும் முத்தமிட அவளுக்கும் பருவ சுகம் அதிகமாகத் தொடங்கியது. னாலும் அச்சத்துடன் "அண்ணன் வரும் நேரம் கிறது" என்று தன்னை விடுவிக்க முயன்றாள். ராமன் புன்முறுவலுடன் "ராஜப்பன் வருவதற்கு ஒன்பது மணி ஆகும் என்று கூறச் சொன்னான். அந்த பாக்கெட்டையும் உன்னிடம் தரச்சொன்னான்" என்று கேட்டவுடன் அவளுக்கும் இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறதே, அதனால் இந்த நேரத்தை இனியதாக்கலாம் என்று மனதுக்குள் தோன்றியது.

ராமன் மெதுவாக கதவைச் சென்று தாளிட்டபடி "பூங்கொடி, வெகு நாட்களுக்கு அப்புறம் நமக்கு சிறிது அவகாசம் கிடைத்திருக்கிறது. வீணாக்கலாமா?" என்று தாபத்துடன் கேட்டான். பூங்கொடி தனது செவ்விதழ்களில் புன்னகை தவழ "கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய் விடும். நமக்கு திருமணம் கட்டுமே. அப்புறம் நான் உங்களுக்குத்தானே சொந்தம்? அதுவரை பொறுத்திருக்கக் கூடாதா?" என்று பதில் கேள்வி தொடுத்தாள். அவளது பின்னில் இருந்து அவளை அணைத்த படியே ராமன் அவள் காதில் " நீ இப்போதே எனக்கு சொந்தம் தான்" என்று கைகளை அவள் மார்பகங்களில் பிடித்து அமுக்க அவளுக்கு குப் என்று முகம் சிவக்க "மெல்ல மெல்ல....." என்று முனகல் குரலில் கூறினாள். அவனது பான்ட்டுக்குள் இருந்த அவனது செங்கோல் எழுந்து நின்று அவளது பின்னழகுகளில் இடிக்க அவளுக்கு துணுக் என்றிருந்தது. ராமன் அவள் கழுத்தில் சூடாக முச்சுடன் இதழ்களைப் பதித்தவாறே தனது கைவரிசையை தாவணிக்குள் கைகளை விட்டு ஜாக்கெட்டுக்குள் இருந்த பருவமேடுகளை பதம் பார்த்தான். ஒரு கை மெதுவாக கீழே இறங்கி அவளது வெண்மையான வயிற்றையும் தொப்புள் பகுதியையும் வருட வருட அவளது பருவ உணர்வு விழித்துக் கொண்டது. னாலும் அண்ணன் எச்சரித்தபடி எல்லையை மீறக் கூடாது என்ற கவனத்தில் "நீங்கள் உட்காருங்கள் நான் காப்பி போட்டு கொண்டு வருகிறேன்" என்று கூறினாள். ராமனோ நாற்காலியில் அமர்ந்தபடியே, "எனக்கு காப்பி வேண்டாம், என்று அவள் இடையை அணைத்த படியே அவளது பஞ்சு நெஞவ்சத்தில் முகம் புதைத்தபடி தன் கைகளை அவள் பின்னழகில் பற்றி வருடியவாறே "பால் வேண்டுமானால் குடிக்கிறேன்" என்றான். அவன் குறும்பை ரசித்தவாறே தன் கைவிரல்களால் தன் நெஞ்சுடன் இணைந்திருந்த அவன் தலையைக் கோதியபடி "அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்" என்று கெஞ்சலுடன் சொன்னாள்.

User avatar
rajkumari
Platinum Member
Posts: 1095
Joined: 22 May 2016 09:23

Re: Tamil Erotic Story - இன்ஸ்பெக்டர் (INSPECTOR)

Unread post by rajkumari » 04 Dec 2016 00:11

ராமன் அவளை அப்படியே வளைத்து தன் மடியில் உட்கார வைத்தான். பூங்கொடி அவளது மலர்க்கரங்களை அவன் தோளில் போட்டு வளைத்து அவன் மடியில் இருந்த பொழுது அவள் மனம் தென்றல் தழுவிச் சென்றது போன்று இன்ப நிலையில் இருந்தது. அவள் உட்கார்ந்த இடத்தில் அவனது மடியில் எழுச்சி பெற்றிருந்த ஏதோ ஒன்று தனது புட்டங்களில் குத்துவது போன்று அவளுக்குத் தென்பட்டது. விஷமக்காரனான ராமன் மெதுவாக மீண்டும் அவளது பருவ மேடுகளை வருடத் தொடங்கினான். அவள் பெருமூச்சுடன் கண் மயங்கி அவன் மீது சாய்ந்தாள். ராமன் அவளது கழுத்திலும் தோளிலும் முத்தம் பதித்தவாறே தன் கைவரிசையைத் தொடர்ந்தான்.

பூங்கொடியின் தேன் கலசங்களை உருட்டி வருடி இன்பம் பெற்ற ராமன், மெல்ல அவளது ஜாக்கெட்டின் கீழ் இரண்டி கொக்கிகளை அவிழ்க்க முற்பட்டான். "ஐயோ வேண்டாம். அண்ணன் வருவான்" என்று சொன்னாள் பூங்கொடி. ராமன் அவள் கன்னங்களில் உதடுகளை தேய்த்தவாறே "மணி ஏழறை தான் கிறது. ராஜப்பன் ஒன்பது மணிக்குத் தான் வருவான். இவ்வளவு நாள் உன்னை வேறு பார்க்காமல் இருந்திருக்கிறேன்" என்று கூறிய பொழுது அவளுக்கு அதன் மேல் தடை சொல்ல முடியவில்லை. ஜாக்கெட்டை மெல்ல மேலே உயர்த்தி நீக்கிய ராஜப்பன் அவளது கோளங்கள் உள்பாடிக்குள் மதர்ப்புடன் நிற்பதைக் கண்டு மலைத்தான். அவனது இடது கைவிரல்கள் அவள் முதுகுப் புறமாகத் தடவிச் சென்று ப்ராவின் கொக்கியையும் அவிழ்த்து விட்டன. ராமனின் வலது கை குவித்து ப்ராவையும் தனது கலசங்களுக்கு மேல் தள்ளி விட்டதைக் கண்ட பூங்கொடி இன்னும் நாணத்தில் முகம் சிவந்து அவன் முகத்துடன் சேர்ந்தாள்.

ரப்பர்ப்பந்துகள் போன்று துள்ளிய அவளது பருவக் கலசங்களுடன் விளையாட விளையாட அவனது ண்மையின் எழுச்சி அதிமாக அவள் மெல்ல எழுந்து பக்கத்தில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். அவன் ஒருகையால் அவளது கோளங்களை மாறி மாறி உருட்டியபடி, மறு கையால் அவளது பூங்கரங்களைப் பிடித்து அவனது மடி மீது வைத்தான். பூங்கொடி சிறிது அச்சத்துடனேயே கைகளை அவனது பான்ட் மீது நீட்டிக் கொண்டிருந்த எழுச்சியின் மீது தடவினாள் அவள் தடவத் தடவ உள்ளே அதன் துடிப்பு அதிகமாகியதை உணர்ந்த பூங்கொடியின் மனதும் ஆசையால் துடித்தது. இன்றைக்காவது ஓரளவுக்கு அவளுடன் நெருக்கத்தை அதிகமாக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் தனது பேன்ட் ஜாப்பை மெல்ல கீழே இறக்கி அவிழ்த்தான். பேன்ட் மேல் பட்டனையும் அவிழ்த்து முன்பகுதியைத் திறந்து அவள் கைகளுக்கு உள்ளே வைக்க வசதி செய்து கொடுத்தான். ஜட்டியின் மீது இப்பொழுது அவளுக்கு சப்பாத்தி உருளை போல துருத்திக் கொண்டிருப்பது தென்பட்டது. கைதடவத் தடவ சூடாக இருந்தது. கண்கள் பட படக்க அவள் தடவிக் கொண்டேயிருந்தாள். ராமன் அவள் பஞ்சு நெஞ்சங்களை உருட்டி அதன் முலைக் காம்புகளை விரல்களால் பிடித்து இறுக்கி மெல்ல செல்லமாக திருகினான். அவள் இன்ப வலியில் முனகி மூச்சு வேகமாக விட்டாள்.

ராமன், "பூங்கொடி, என் முன்னால் வந்து மண்டியிட்டு உட்கார்ந்து கொள்" என்று கூற அவளும் அவன் கால்களுக்கு மத்தியில் முட்டியிட்டு நின்றாள். இரு கைகளையும் அவனது தொடைகள் மீது வைத்துக் கொண்டாள். ராமன் ஜட்டியையும் தனது இடுப்பில் இருந்து இறக்கினான். சிறிது கறுப்பு நிறமாகவும் முனையில் சிவப்பாகவும் இருந்த அவனது ண்மை ரப்பர்த்தடி போல எழுந்து டியதைக் கண்டு பூங்கொடி மலைத்து விட்டாள். தன் முகத்துக்கு மிக அண்மையில் துடித்து நின்ற அந்த செங்கோலை அவன் அவளது கையைப் பிடித்து அதன் மேல் வைத்தான். மென்மையான அந்த பூங்கரம் பட்டதும் அதன் திண்மை இன்னும் அதிகமாகியது. சையும் நாணமும் அவளை சூழ மெதுவாக அதை வருடத் தொடங்கினாள். மேலும் கீழும் ட்ட அதன் முனையில் இருந்து தோல் உரிந்தது போல் விரிந்து கீழேயும் மேலேயும் சென்றதைக் கண்ட பூங்கொடிக்கு வியப்பு அதிகமாகியது. அவளது கால்களின் நடுவே சூடு பரவத் தொடங்கியதையும் இன்பக் கசிவு ஏற்பதுவதையும் அவளுக்குத் தெரிந்தது. அவள் ட்ட ட்ட அவன் முச்சு வாங்குவதும் இன்பத்தில் சொக்குவதையும் கண்ட பூங்கொடி இன்னும் அன்புடன் தன் மனம் கவர்ந்தவனிடம் இன்னும் நெருக்கமாக பழக எண்ணி மென்மையான கரங்களால் வருடி வருடி சுகம் கொடுத்தாள். ராமன் அவளது மென் கரம் பட்டவுடனே சொர்க்கத்தில் பறக்கத் தொடங்கினான். ஏற்கனவே அவளை முத்தம் கொடுத்ததிலும் இதழ்களைச் சுவைத்ததிலும் ஆசைவெறி அதிகமா யிருந்தது அவனுக்கு. மேலும் அவளது பருவ மேடுகளை ஸ்பர்சித்ததிலும் அதன் கண்கொள்ளா அழகைக் கண்டு ரசித்த அவனுக்கு தனது வெள்ளரிக்காயில் ரசம் ஊறத் தொடங்கியதில் அற்புதம் ஏற்படவில்லை. ஆனால் பூங்கொடிக்கு அது புதிய அனுபவமாயிருத்தது. செங்கோலின் நுனியில் இருந்து கசிந்து வந்த துளிகள் அந்த சிவந்த மகுடத்தில் பரவி அதன் தோலுக்கு உரசுவதற்கு ஏதுவாக இருந்தது. அவள் முகத்தைக் கைகளால் ஏந்தியபடி "பூங்கொடி, இந்த செங்கோல்தான் நம் இருவரையும் பிணைத்து உனக்குள் என் வாரிசை உருவாக்கப் போகிறது" என்று கூற பூங்கொடி முகம் சிவந்தாள்.

சிறிது நேரம் ட்டியவுடன் அவனுக்கு உச்சக் கட்டம் வந்து விட்டது. அவளது தலையைப் பிடித்தவாறே "பூங்கொடி......." என்று இன்ப முனகலுடன் தனது ஆண்மையின் ஆசை வெள்ளத்தை பீய்ச்சி வெளியேற்றினான். அவள் கைகளுக்குள் துடித்துக் கொண்டு நான்கு ஐந்து முறை பீய்ச்சிய அந்தக் குழாயிலிருந்து வெளிப்பட்ட பிசு பிசுப்பு அவள் முகத்தில் சில துளிகள் தெறித்தன. இதை முற்றிலும் எதிர்பார்க்காத பூங்கொடி "ஐயோ, இது என்ன ......?" என்று கேட்டவாறே மெல்ல எழுந்தாள். ராமன் அவளைப் பார்த்து புன்சிரித்து "பயப்படாதே பூங்கொடி! இது திருமணத்திற்கு அப்புறம் உனக்குள் செலுத்தப் படவேண்டிய மருந்தாகும். இப்போதைக்கு சும்மா காற்றில் விட்டு வீணாக்குகிறோமே என்று கவலையாக இருக்கிறதா?" என்று குறும்புடன் கேட்டான். பூங்கொடி அவனைப் பார்த்து "போதும் போதும் அதெல்லாம் அப்புறம், சீக்கிரமே அண்ணன் வரும் நேரம் ஆகி வருகிறது" என்று எச்சரித்தாள். தனது தாவணியின் தலைப்பால் அவனது ஆண்மையையும் தனது முகத்தையும் துடைத்து விட்டாள். துடைக்கும் பொழுது அவள் திறந்த ஜாக்கெட் அவளது முன்னழகுகளை அம்பலப்படுத்திக் கொண்டிருந்தது. ராமன் தனது ஜட்டியையும் பேன்ட்டையும் சரி செய்து கொண்டு ஜாப்பையும் போட்டுக் கொண்டு எழுந்து நின்றான். காதலன் உடையைச் சரி செய்து கொள்வதைப் பார்த்த பூங்கொடி தானும் தனது ப்ராவையும் ஜாக்கெட்டையும் சரியாக்க முற்பட்டபொழுது ராமன் "பூங்கொடி சற்று பொறுத்துக் கொள். ராஜப்பன் வர இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது" என்று சொல்லி விட்டு திரும்பவும் அவளது மாங்கனிகளை வருடுவதில் ஈடுபட்டான். நாற்காலியில் அமர்ந்து அவளை தன் பக்கத்தில் இழுத்து நிற்க வைத்து பூங்கொடியின் தேன் கலசங்களில் பால் குடிக்க முற்பட்டான். பூங்கொடி அவனைத் தடுக்க முயன்றாலும் அவனது ஆசைக்கு முன்பில் தான் தாய் வதை தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. ராமனின் தலையைக் கோதியவாறே அவனோடு சேர்ந்து நின்றபடி "இனி போதும். அண்ணன் எப்போது வேண்டுமானாலும் வரக் கூடும்" என்று சொல்லி விட்டு விலகினாள்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இரண்டோ மூன்றோ முறைதான் அவர்களுக்கு ஓரளவாவது சாவகாசம் கிடைத்தது. ராமன் இரண்டாவது முறை தன் முன் மண்டியிட்டு இருந்த பூங்கொடியின் முகத்தை முன்பாக இழுத்து அவளது தேன் அதரங்களை தனது ஆண்மையைச் சுவைக்கும் படி அழைத்தான். முதலில் பெண்மைக்கே உரிய அச்சமும் நாணமும் தடுத்தாலும் அவள் மெதுவாகத் தன் இதழ்களால் அவனது திண்மையைச் சுவைத்து காதலனுக்கு தித்திப்பு ஊட்டினாள். அவனது விறைப்பு அதிகமாவது கண்டு வியந்து முகத்தை விலக்கியபொழுது அவனது உச்சக் கட்டம் மீண்டும் அவளது முகத்தில் தெறித்தது. அடுத்த முறையும் அதுபோலவே ராஜப்பன் எப்போது வருவானோ? என்ற அச்சத்தில், னால் அதற்குள் அவர்கள் எய்திய நெருக்கத்தின் அண்மையில் இன்ப அனுபவமானது. ஒவ்வொரு முறையும் ராமன் பூங்கொடியை இன்னும் அதிகமாக நெருங்க முற்படுவான். அவளது கால்களுக்கு நடுவே முகம் புதைக்கவும், பாவாடையைத் தூக்கி அவளது பெண்மையின் முக்கிய அம்சங்களை ராயவும் முற்பட்ட போதெல்லாம், பூங்கொடி கண்டிப்பாக "இதற்கு மேல் வேண்டாம்" என்று சொல்லி தடுத்து விடுவாள்.

இதற்கு நடுவில் தான், ராஜப்பனைப் போலீஸ் பிடித்து போனதும் அந்த நாள் தான் அவர்கள் வீட்டுக்குப் போக முடியாமல் போனதும், செய்தி கேட்டவுடன் ஸ்டேஷனுக்குச் சென்று அவனைப் பார்த்து ஆறுதல் சொல்லியதும் ராமனுக்கு மெல்ல மெல்ல நினைவுக்கு வந்தது. அன்று பூங்கொடியைப் பார்க்க வந்தபோதே அவளுடன் தான் இரவு முழுவதும் தனியாக இருக்கப் போகிறோம் என்ற எண்ணமே அவனுக்குத் தித்திப்பை ஏற்படுத்தினாலும், நண்பன் லாக் அப்பில் இருப்பதை நினைத்த போது குற்ற உணர்வு ஏற்படவே செய்தது. ஆனாலும் பூங்கொடியைப் பார்த்த பின், அவனுக்கு அவளில் ஒரு மாற்றம் தென்பட்டது. அவள் சொல்லிலும் செயலிலும் அவள் இன்றைய இரவு எந்த அளவுக்கும் போக தயாராக இருக்கிறாள் என்று ராமனுக்குத் தோன்றியது.

திடீர் என்று வெளியே ஒரு மின்னலும் மழையின் இடியும் கேட்டு இருவரும் நினைவுக்குத் திரும்பினர். ராமன் தான் பூங்கொடியின் குளியல் அறையில் நிற்பதையும் அவள் தன் முன்பு பிறந்த மேனியாக நிற்பதையும் உணர்ந்தான். பூங்கொடியும் சட் என்று தன் பாவாடையை எடுத்து தன் மீது போர்த்திக் கொண்டு "நான் வருகிறேன். நீங்கள் அங்கு சென்று சாப்பிட உட்காருங்கள். சாப்பிட்ட பிறகு மற்ற காரியங்களைப் பார்க்கலாம்" என்று கூறிய படி அவனை பாத் ரூமில் இருந்து வெளியேற்றினாள். ராமன் சற்றும் விருப்பம் இல்லாமல் வெளியே சென்று சாப்பாட்டுக்காக ப்ளேட்டையும் மற்ற பாத்திரங்களையும் எடுத்து வைத்து ரெடி யினான். அதற்குள் பூங்கொடி வேறு பாவாடை தாவணி ஜாக்கெட் எல்லாம் அணிந்து எளிய அலங்காரத்துடன் ஆனால் மயக்கும் அழகுடன் வந்ததைப் பார்த்தவுடன் ராமனுக்கு போதை ஏறியது.

இப்பொழுது இரவு எட்டு மணி இருக்கும். வெளியே மழை கொட்டோ கொட்டென்று பெய்து கொண்டிருந்தது. பூங்கொடிக்கு முந்தய இரவின் கசப்பு அனுபவங்களைத் தனது மனதிலிருந்து கழுவி வெளியேற்ற இன்று இனிய அனுபவமும் காதலனின் அன்பும் அரவணைப்பும் தேவையாக இருந்தது. அவனுக்கு முதலில் அவள் உணவு பரிமாறினாள். ராமன் அவள் கையைப் பிடித்து அவன் அருகில் அமர்த்தி தானும் உண்டு அவளுக்கும் ஊட்டி விட அவளுக்கு மிகவும் றுதலாக இருந்தது. அந்த நேரம் பழைய நினைவுகளில் அவள் மான்விழிகளில் கண்ணீர் மல்கியது. ராமன் அவள் தனது அண்ணனைத்தான் எண்ணி வருத்தப் படுகிறான் என்று நினைத்து அவளைத் தோள்களை அணைத்து ஆறுதலாய் தட்டிக்கொடுத்தான்.

Post Reply